மாணவர், வாலிபர்கள் வெற்றி கொண்டாட்டம்
நீட் தேர்வு குளறுபடிகளால் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகியதை ஈரோட்டில் மாணவர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் கொண்டாடினர். இதில் போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

மும்மொழிக் கொள்கை என்பது இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பை நோக்கமாகக் கொண்டதே தவிர, மாநில மொழிகளை ஊக்குவிப்பதற்கான திட்டம் அல்ல என்பதை ஒன்றிய கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அளித்துள்ள நாடாளுமன்றப் பதிலே அம்பலப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு குளறுபடிகளால் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகியதை ஈரோட்டில் மாணவர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் கொண்டாடினர். இதில் போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதியை ஒன்றிய பாஜக அரசு இரண்டாவது முறையாக ஒப்புதல் அளிக்க மறுத்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டித்துள்ளது.







