நெல்லை: பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிரியாருக்கு தூக்கு தண்டனை!
நெல்லையில் பிரார்த்தனைக்கு வந்த 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார் அபிரகாம் (47) என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர் போராட்டங்களைக் கண்காணிக்கவும் இடதுசாரி கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்கவும் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவுகள் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானவை. இந்த நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்று அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண

நெல்லையில் பிரார்த்தனைக்கு வந்த 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார் அபிரகாம் (47) என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎம், சிபிஐ கட்சி உறுப்பினர் விபரத்தை சேகரிக்க குஜிலியம்பாறை வட்டாட்சியர் வெளியிட்ட சட்டவிரோத உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.







